Saturday 25 February 2012

வாழ்க்கையின் திறவுகோல்



வாழ்க்கையின் திறவுகோல்!
நம் வாழ்க்கையின் முதல் தொடக்கம் நம்மை பெற்ற தாய் தந்தை, நாம் வாழ்க்கையின் வழிகாட்டி நம் குரு, நாம் வாழ்வின் ஆதாரம் நாம்க்கு இறை அருளாள் அமையும் வாழ்க்கை துணை அந்த வாழ்க்கை துணையை சிறந்த முறையில் அமைத்து கொடுப்பதுதான் எங்களின் நோக்கம்
வாழ்க்கை!
நம்மால் சாதிக்க முடியாது என்று எதுவுமில்லை.விடமுயற்சியும், கடின உழைப்பும்,இவை அனைத்துக்கும்மேல் இறைநம்பிக்கையும்,
இருந்தால் ந்ம்மால் சாதிக்க முடியும்
மனித ஆயுள்!
அதிகமான கோபம், அதிகம் பேசுதல்,சுயநலம்,வீன்கவலை.பயம்,இவற்றை ஒதுக்கி தன்நம்பிக்கையும்,துய எண்னம் கொண்டால் அதிக நாள் வாழ் முடியும்